News August 19, 2025
கரூர்: தெருநாய்கள் பிரச்சனை? உடனே CALL

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் புகார் அளிக்க 04324-260341 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
Similar News
News March 11, 2026
கரூர்: ஆஸ்துமா நோயால் ஒருவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் மஞ்சமேடு பகுதியை சேர்ந்த 60 வயது சக்திவேல், மனைவி சிவபாக்கியத்துடன் கடந்த 15 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தவர். குடிப்பழக்கத்தால் ஏற்படும் ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் எடுத்துவரும் சக்திவேல், நேற்று சேங்கல் சந்தைப்பேட்டையில் மயங்கி விழுந்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்தார். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News March 11, 2026
கரூர்: அடிக்கடி கரண்ட் கட் ஆகுதா?

கரூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News March 11, 2026
கரூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


