News August 19, 2025
மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் இலவச பயிற்சி!

கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) பல்வேறு பிரிவுகளுக்கான இலவசப் பயிற்சிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். இதற்கு பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. மாதம் ₹750 உதவித்தொகை,விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், வழங்கப்படும்.விருப்பமுள்ள மாணவர்கள் <
Similar News
News August 19, 2025
கோவை: ரூ.60,000 சம்பளத்தில் அரசு வங்கியில் வேலை!

கோவை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள ரெப்கோ வங்கியில், காலியாக உள்ள 30 கிளார்க் (Clerk)/Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.8ம் தேதிக்குள் <
News August 19, 2025
அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) பல்வேறு பிரிவுகளுக்கான இலவசப் பயிற்சிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். இதற்கு பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. இலவச மடிக்கணினி மற்றும் மாதம் ₹750 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News August 19, 2025
கோவை: திருடு போன செல்போனை கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <