News August 19, 2025
காஞ்சிபுரத்தில் இலவசமாக பட்டா பெறலாம் 2/2

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 10 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது, மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News March 7, 2026
குன்றத்தூரில் துடிதுடித்து பலி!

திருச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் மதியழகன்(52). நேற்று(மார்ச் 6) இவர் குன்றத்தூர் அருகே 4 வழிச்சாலை சந்திப்பில் லாரி ஓட்டிச் சென்றார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற பழனிச்சாமி(70) என்பவர் மீது லாரியை மோதினார். இதில், சக்கரத்தில் சிக்கிய பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை மீட்ட குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், மதியழகனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
News March 7, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


