News August 19, 2025

ஆக.25 ஈரோட்டில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

image

இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் இராணுவ வீரர் தேர்ந்தெடுக்கும் முகம் ஈரோடு வஉசி மைதானத்தில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான முன் ஏற்பாடுகளை கர்னல் அன்சுல் வர்மா நேற்று பார்வையிட்டார். ஈரோடு, சேலம் போன்ற 11 மாவட்ட இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Similar News

News April 11, 2026

ஈரோடு: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

image

ஈரோடு மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு<> க்ளிக் <<>>செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News April 11, 2026

ஈரோடு: 10th போதும்.. CRPF-ல் வேலை

image

1) மொத்த காலிப்பணியிடங்கள்: 9,195
2) சம்பளம்: ரூ. 21,700 – ரூ. 69,100
3) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
4) வயது: 21 முதல் 27 வயது வரை.
5) தேர்வு செய்யப்படும் முறை: CBT, PST/PETT, rade Test
6) விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஏப்.20, 2026
7) கடைசி நாள்: மே 19, 2026
8) அதிகாரப்பூர்வ இணையதளம்: <>rect.crpf.gov.in<<>>

News April 11, 2026

கோபி அருகே பேருந்து விபத்து: 11 பேர் காயம்

image

கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைக்காரன் கோவில் பகுதியில் நேற்றிரவு பயங்கர விபத்து நிகழ்ந்தது. கோவையிலிருந்து கோபி நோக்கி வந்த அரசுப் பேருந்து, ஓட்டுநர் முத்துசாமியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் பலமாக மோதியது. இதில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!