News August 19, 2025
காணாமல் போன தொழிலாளி மலையில் எலும்புக்கூடாக மீட்பு

தோப்பூரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜலிங்கம் (38). இவர் 2 மாதத்திற்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவரை காணவில்லை. இது தொடர்பாக, ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த 17ம் தேதி ஆரல்வாய்மொழி மலை உச்சியில் எலும்பு கூடாக கிடந்துள்ளனர். ராஜலிங்கத்தின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 18, 2026
குமரி: இந்த 12 ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே <
News March 18, 2026
குமரி: மாவட்ட SP அதிரடி அறிவிப்பு

குமரியில் தேர்தல் விதிமுறை மீறல் (ம) பணப் பட்டுவாடா புகார்கள் இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள மாவட்ட SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். தொகுதி வாரியாக எண்கள்;
நாகர்கோவில் – 7358776100
குளச்சல் – 7358068100
கிள்ளியூர் – 7358034100
கன்னியாகுமரி – 7305282100
விளவங்கோடு – 7358063100
பத்மநாதபுரம் தொகுதி – 7397463100 புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.
News March 18, 2026
குமரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <


