News August 19, 2025
புதுகை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

புதுகை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், தெரிந்து கொள்வதுடன் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என ஆட்சியர் மு.அருணா அறிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
புதுக்கோட்டை: கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கடந்த 2014ம் ஆண்டு சொத்து பிரச்சனையில் சகோதரிகள் சரஸ்வதி, வல்லியம்மை ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்தான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
News March 14, 2026
புதுக்கோட்டை: கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கடந்த 2014ம் ஆண்டு சொத்து பிரச்சனையில் சகோதரிகள் சரஸ்வதி, வல்லியம்மை ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்தான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
News March 14, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


