News August 19, 2025
சேலத்தில் ஏலியன் கோயிலா?

சேலம் மாவட்டம், மல்லமுப்பம்பட்டி கிராமத்தில், சித்தன் பாக்கியா என்பவர், ஏலியன் கோயில் ஒன்றை அமைத்து கடந்த 1 வருடங்களுக்கு மேலாக வழிபட்டு வருகிறார். “ஏலியன்கள் உலகிற்கு தீங்கு செய்யமாட்டார்கள் எனவும் உலகை பேரழிவில் இருந்து காக்கும் சக்தி ஏலியன்களுக்கு மட்டுமே உண்டு” என்று நம்பும் சித்தன் பாக்கியா இங்கு பல முகங்களைக் கொண்ட முருகன் மற்றும் காளி சிலைகளை நிறுவி வழிபாடு நடத்துகிறார்.
Similar News
News March 17, 2026
சேலம்: NO EXAM 10th போதும் ரயில்வேயில் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு<
News March 17, 2026
சேலம்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

சேலம் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <
News March 17, 2026
தாரமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை!

தாரமங்கலம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தொட்டம்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தமிழரசன் (23) என்பவரை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


