News August 19, 2025
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருப்பூர் தமிழர்!

யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்? பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன். கோவையில் இருந்து 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2023-ல் ஜார்க்கண்ட் ஆளுநராகவும், 2024 முதல் மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார்.(SHAREit)
Similar News
News March 17, 2026
திருப்பூர்: NO EXAM 10th போதும் ரயில்வேயில் வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <
News March 17, 2026
திருப்பூர்: பனியன் தொழிலாளர் ஊதிய உயர்வு கூட்டம்!

திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய உயர்வு குறித்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இடையே ஏற்கனவே 8 கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன. இதில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், இன்று (17.03.2026) மாலை 9-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பில் தொழிலாளர்களுக்குச் சாதகமான புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
News March 17, 2026
திருப்பூர்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

திருப்பூர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <


