News August 19, 2025
கடலூர்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்.2 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கடலூர் ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவோ, கல்லூரி மாணவர்கள் முதல்வர்கள் மூலமாகவோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!!
Similar News
News March 7, 2026
கடலூர்: சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – எஸ்.பி

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சட்ட அலுவல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சட்டப் பட்டப்படிப்பு முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து, 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் வரும் மார்ச் 20-க்குள் கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News March 7, 2026
கடலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த<
News March 7, 2026
கடலூர்: 258 தேர்தல் மண்டல அலுவலர்கள் நியமனம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலினை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 2,590 வாக்குச் சாவடி மையங்களுக்கு 33 இருப்பு அலுவலர்கள் உட்பட 258 மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார்.


