News August 19, 2025
ஈரோட்டில் 1600 விநாயகர் சிலை வைக்கப்படும்

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் மட்டுமின்றி தனியார் சார்பிலும், சில அமைப்புகள் சார்பிலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை
வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம், கடந்தாண்டை போலவே இந்தாண்டும்
1,600 விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Similar News
News August 24, 2025
ஈரோடு: பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

ஈரோடு மக்களே அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். உங்களின் டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE IT.
News August 24, 2025
ஈரோடு: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு <
News August 24, 2025
ஈரோடு அருகே தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோபி வட்டம், கோபி ஈரோடு பிரதான சாலையில் அமைந்துள்ள சீதா கல்யாண மண்டபத்தில், நாளை (ஆக.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் படித்த, படிக்காத, முன் அனுபவம் உள்ள மற்றும் இல்லாதவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைக்கான வயது 18–50 வயது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. போட்டோ, ரேசன் கார்டு, படிப்பு சான்று, ஆதார் கார்டு ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.