News August 19, 2025
ஈரோட்டில் 1600 விநாயகர் சிலை வைக்கப்படும்

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் மட்டுமின்றி தனியார் சார்பிலும், சில அமைப்புகள் சார்பிலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை
வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம், கடந்தாண்டை போலவே இந்தாண்டும்
1,600 விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Similar News
News March 18, 2026
கைத்தறி போர்வையில் திருக்குறள் வடிவமைத்த நெசவாளர்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் காலனியைச் சேர்ந்த 71 வயது முதியவர் துரைசாமி, தனது ஓய்வு நேரத்தில் கைத்தறிப் போர்வையில் வண்ண நூல்களால் 10 திருக்குறள்களை நுணுக்கமாக வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இந்த கலைப் படைப்பினை அவர் பசுவபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பரிசாக வழங்கினார். இவரது இந்த நற்செயலையும் விடாமுயற்சியையும் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
News March 18, 2026
ஈரோடு: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க
News March 18, 2026
கோபி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

கோபிசெட்டிபாளையம் அடுத்த உக்கரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரித்து வருகிறார். இவர் இன்று மாலை சாலையோரம் நடந்த சென்ற பொழுது டி.ஜி.புதூர் பகுதியில் பிரதாப் என்ற இளைஞர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


