News August 18, 2025
கட்சி தாவலுக்கு EPS-ன் செயல்பாடுகளே காரணமா?

அதிருப்தி அதிமுக புள்ளிகளை, <<17438694>>திமுக<<>> தன் பக்கம் இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு EPS, கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களை காரில் கூட அனுமதிப்பதில்லை, கருத்துகளை கூற விடுவதில்லை என அக்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஜெயலலிதா போல் ஒற்றை முகமாக இருக்க EPS முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தொண்டர்கள் வரை அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுவதாக வைகைச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News March 22, 2026
முன்னாள் அமைச்சர் கட்சியில் இருந்து விலகினார்

புதுச்சேரியில், EX அமைச்சர் சாய் சரவணகுமார் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஊசுடு தொகுதி MLA-வும், EX அமைச்சருமான அவர், மீண்டும் போட்டியிட திட்டமிட்டு தொகுதிகளில் தீவிரமாக பணிகளை செய்து வந்தார். ஆனால், கட்சி தலைமை தீப்பாய்ந்தானை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனால், வெளியேறிய சாய் சரவணகுமார், சுயேச்சையாக போட்டியிடுகிறார். மேலும், சீட்டு கிடைக்காத <<19445495>>சிலர் தவெகவுக்கு<<>> செல்ல திட்டமிட்டுள்ளனர்.
News March 22, 2026
பாஜகவிலிருந்து விலகலா? சரத்குமார்

தனக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் பாஜகவிலிருந்து <<19440186>>சரத்குமார் <<>>விலகவுள்ளதாகவும், இதுதொடர்பாக இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் கூட்டம் வழக்கமாக மாதந்தோறும் நடைபெறுவதுதான் என்ற அவர், தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தருவேன் என்றும் கூறியுள்ளார்.
News March 22, 2026
பாஜகவிலிருந்து விலகலா? சரத்குமார்

தனக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் பாஜகவிலிருந்து <<19440186>>சரத்குமார் <<>>விலகவுள்ளதாகவும், இதுதொடர்பாக இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் கூட்டம் வழக்கமாக மாதந்தோறும் நடைபெறுவதுதான் என்ற அவர், தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தருவேன் என்றும் கூறியுள்ளார்.


