News August 18, 2025

மயிலாடுதுறையின் பெயர் காரணம் இதுவா?

image

பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிட பட்டுள்ளதால் இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. மேலும் 18 ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என்றும் பின்பு “மாயவரம்” என்றும் அழைக்கப்பட்ட இந்நகரம் 1982ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது “மயிலாடுதுறை” என பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News March 7, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சமூக ஊடக பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். அதில், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம். உங்களின் OTP, PIN , CVV, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தயங்காமல் புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

News March 7, 2026

மயிலாடுதுறை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 7, 2026

மயிலாடுதுறை: MLA தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி உட்பட செம்பனார் கோவில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள தலையுடார்கோவில் பத்து ஊராட்சியில் திமுக சார்பில் BLA-2 BLC மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பூம்புகார் MLA 2நிவேதா முருகன் தலைமையில் தேர்தல் குறித்தும், தமிழக அரசு திட்டங்கள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் P. M அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்

error: Content is protected !!