News August 18, 2025
வேலைவாய்ப்பு முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வருகின்ற ஆக.23ம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
கடலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News March 10, 2026
கடலூர்: அரசு வேலை… நாளை கடைசி வாய்ப்பு!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு எஸ்பி வேண்டுகோள்

சிதம்பரம் பகுதியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் மதுபோதையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் சிலர் தவறான வழிகாட்டுதலில், மதுபோதையில் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். எதிர்கால நலன் கருதி இது போன்ற பழக்கத்தில் ஈடுபட வேண்டாம் என எஸ்பி ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.


