News August 17, 2025
தஞ்சை மக்களே… இது தெரியுமா!

தஞ்சாவூரை வரலாற்றில் பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அதில் முக்கியமாக
▶முத்தரையர்கள் (பொ.ஊ. 600 முதல் பொ.ஊ. 849),
▶சோழர்கள் (9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு),
▶தஞ்சை நாயக்கர்கள் (16ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு).
▶மராத்தியர்கள் (17ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு).
▶ஆங்கிலேயர்கள் 18ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்துள்ளனர். iஇதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News August 18, 2025
தஞ்சை: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 18, 2025
தஞ்சை மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள்?

தஞ்சை மாவட்டத்தில் முக்கிய அதிகாரிகளாக பா. பிரியங்கா பங்கஜம் – மாவட்ட ஆட்சியர், ஜியாவுல் ஹக் – காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர் உள்ளனர். மேலும் தெ. தியாகராஜன் – மாவட்ட வருவாய் அலுவலர், முனைவர் மு.பாலகணேஷ் – திட்ட இயக்குநர், இரா. இராஜாராம்-காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பணியில் உள்ளனர். தெரியாதவர்களுக்கு ஷேர் செய்து நம் மாவட்ட தகவலை தெரியப்படுத்துங்கள்
News August 18, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து பணி செல்லும் காவலர்களின் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.17) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வெளிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் காவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர எண் 100யை அழைக்கலாம்.