News August 17, 2025

தூத்துக்குடியில் நாளையுடன் கடைசி! உடனே APPLY

image

தூத்துக்குடி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மையத்தில் சுகாதார பணியாளர் (MLHP) வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த பாடப்படிப்பு படித்து இருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000. <>இந்த தளத்தில்<<>> விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் (ஆக. 18) மாப்பிளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க. வேலைதேடும் ஒருவருக்காவது உதவும்

Similar News

News March 7, 2026

தூத்துக்குடி: 7.200 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்

image

மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் வட்டக்கோவில் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போதுஅங்கு நின்று கொண்டிருந்த சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்த ரமேஷ் நாதன், தூத்துக்குடியை சேர்ந்த சசிகுமார், பிரான்சிஸ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர்களிடம் ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள 7.200 கிலோ எடையுள்ள ஹாஜிஸ் என்ற கஞ்சா ஆயில் இருப்பது தெரிய வந்தது. இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்

News March 7, 2026

தூத்துக்குடி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

News March 7, 2026

தூத்துக்குடி: தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

image

கோவில்பட்டி அருகே கடலையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் (60) என்பவர் கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!