News August 17, 2025

காஞ்சிபுரத்தில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை

image

புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னையில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>இணையதளத்தில்<<>> இன்றைக்குள் (ஆகஸ்ட் 17) விண்ணப்பிக்க வேண்டும். உடனே ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 17, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

காஞ்சிபுரம் போலீசார் இன்று (17.08.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும் பகிரவும்*

News August 17, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (17.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

காஞ்சிபுரம் மக்களே மின்தடையா? உடனே CALL பண்ணுங்க

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் பல்வேறு இடங்களில் மின்தடை மற்றும் மின்கம்பங்கள் உடைந்து பாதிப்படைந்துள்ளது. எனவே இதுபோன்ற புகார்களை உடனே “94987-94987” எண்ணுக்கு அழைத்து புகார்களை தெரிவிக்கலாம். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். முக்கிய எண்ணை உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!