News August 17, 2025
புதுச்சேரியின் காந்தி யார் தெரியுமா?

புதுச்சேரியின் ‘பிரெஞ்சிந்திய காந்தி காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்தான் இவர், திருநள்ளாறு அடுத்த இளையான்குடியில் அரங்கசாமி நாயக்கர் 1884 பிப்ரவரி 6 ஆம் நாள் பிறந்தார். தனது வீட்டிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு சமபந்தி உணவளித்தவர். புதுச்சேரியின் விடுதலைக்காக போராடிய இவர் பல நாளிதழ்களை எழுதியுள்ளார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News August 17, 2025
புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணி உயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!
News August 17, 2025
புதுச்சேரி: ரூ.88,000 சம்பளத்தில் LIC-ல் வேலை!

புதுச்சேரி மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ₹88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் <
News August 17, 2025
புதுச்சேரி: பார்வையற்றோருக்கான சதுரங்கப் போட்டி

புதுச்சேரி பார்வையற்றோர் பாதுகாப்புக் களஞ்சியம் சார்பில் பார்வையற்றோருக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நேற்று (ஆகஸ்ட் 16) இரவு நடைபெற்றது. விழாவில் முன்னாள் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து கலந்து கொண்டு பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.