News August 17, 2025
சிவகாசியில் ஒரு வாரத்தில் 3 கொலைகள்

சிவகாசியில் அடுத்தடுத்து நடந்துள்ள 3 கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி நேருஜி நகரில் கணேஷ் பாண்டி என்ற இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 13-ம் தேதி எம்.புதுப்பட்டி பகுதியில் தர்மராஜ் (21) காட்டுப்பகுதிக்குள் கொலை செய்யப்பட்டார். 14-ம் தேதி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த சுந்தர மகாலிங்கம் கொலை செய்து கண்மாயில் புதைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 17, 2025
விருதுநகரில் அரசு வேலை வாய்ப்பு

விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையில் 38 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். A<
News August 17, 2025
விதிமீறிய 77 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958-ன் படி சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 37 கடைகள் மற்றும் நிறு வனங்கள், 40 உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 77 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது சம்பளபட்டு வாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
News August 17, 2025
விருதுநகர்: உங்க ஊரு GH நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

விருதுநகர் மக்களே.. EMERGENCY நேரத்துல உங்க ஊரு GOVT HOSPITALக்கு போகும் போதே கால் பண்ணி அங்க தாமதம் ஏற்படாம ஒரு உயிரை காப்பாத்துங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
தலைமை மருத்துவமனை, விருதுநகர் – 04562242722
அருப்புக்கோட்டை – 04566220264
இராஜபாளையம் – 04563221301
காரியாபட்டி – 04566255130
சாத்தூர் – 04562260215
சிவகாசி – 04562220301
திருச்சுழி – 04566282141
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260220