News August 17, 2025
தென்காசி பொது தொகுதியாக மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

தென்காசி நாடாளுமன்ற மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை பொது தொகுதிகளாக மாற்றக்கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ஜி.அருள்முருகன், இந்த விவகாரம் ஐகோர்ட்டின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், இந்திய தேர்தல் ஆணையமே தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மனுதாரர் சட்டப்படி தீர்வு நாடலாம் எனவும் தெரிவித்தனர்.
Similar News
News August 17, 2025
தென்காசியில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை; மிஸ் பண்ணாதீங்க!

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Consultant, Attender, Therapeutic Assistant பணிகளுக்கு 5 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 17, 2025
குற்றாலம் செல்வோர் கவனத்திற்கு!

பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் வனத்துறை அறிவித்துள்ள நேர கட்டுப்பாட்டை மீறி சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் இரும்பு கம்பியிலான டோல் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரும்பு கேட் அமைத்த வனத்துறையினர். மாலை 6 மணிக்கு மேல் பழைய குற்றால அருவிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல். *ஷேர் பண்ணுங்க
News August 17, 2025
வாசுதேவநல்லூர் பகுதிகளில் ஆகஸ்ட்.19 மின்தடை

வாசுதேவநல்லூர் பகுதிகளில் ஆகஸ்ட் 19ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2 மணி வரைதரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல் கட்டும் சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானை கோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் பகுதிகளில் மின்தடை பணிகள் முடிந்த பின்பு சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.