News August 16, 2025
குற்றாலம் அருவியில் மீண்டும் குளிக்க தடை

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக வனப்பகுதியில் கன மழை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது நீரின் தாக்கம் குறைவதால் அறிவியலில் சுற்றுலா பின்னணி குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் குற்றால பிரதான அருவிகளில் தற்பொழுது மீண்டும் நீர்வரத்து அதிகரித்துக் கொட்டி வருவதை தொடர்ந்து 16ம் தேதி இரவு 7 மணி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
தென்காசியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார். இதில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதற்கு 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ தகுதியுடையோர் www.tnprivatejobs.tn.gov.in -ல் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 04633213179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்க.ஷேர் பண்ணுங்க.
News August 21, 2025
தென்காசி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 21, 2025
தென்காசி மாவட்டத்தில் உயர்வுக்கு படி நிகழ்வு

தென்காசி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த, துணைத்தேர்வில் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மணவர்களை உயர்கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்கான உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தென்காசி கோட்டத்தில் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (22.08.2025) (03.09.2025) தேதிகளிலும், சங்கரன்கோவில் கோட்டத்தில் ஏ.வி.கே பள்ளியில்28.08.2025, 09.09.2025 நடைபெறுகிறது.