News August 16, 2025

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

image

புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச்சில் இன்று (ஆக. 16) காலை குளித்த பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்களான ஒரு பெண் உட்பட இரண்டு வாலிபர்கள் கடலில் குளித்த போது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 17, 2025

புதுச்சேரியின் காந்தி யார் தெரியுமா?

image

புதுச்சேரியின் ‘பிரெஞ்சிந்திய காந்தி காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்தான் இவர், திருநள்ளாறு அடுத்த இளையான்குடியில் அரங்கசாமி நாயக்கர் 1884 பிப்ரவரி 6 ஆம் நாள் பிறந்தார். தனது வீட்டிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு சமபந்தி உணவளித்தவர். புதுச்சேரியின் விடுதலைக்காக போராடிய இவர் பல நாளிதழ்களை எழுதியுள்ளார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 17, 2025

புதுச்சேரியில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள்

image

சுற்றுலா பயணிகள் விரும்பும் பட்டியலில் உலகிலேயே புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை பெய்கிறது. இதனால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை இதனால் புதுச்சேரியில் வழக்கத்தை விட இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

News August 16, 2025

புதுச்சேரி: 30 செல்போன்கள் பொதுமக்களிடம் ஒப்படைப்பு

image

புதுச்சேரியில் இன்று இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 30 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.7,00,000 லட்சம் ஆகும். மேலும், தங்களுடைய வழக்கு சமந்தமாக குறைகளை தெரிவித்தனர். உடனடியாக அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளருக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தநித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

error: Content is protected !!