News August 16, 2025

விருதுநகர்: 10th படித்திருந்தால் ரூ.69,100 சம்பளம்

image

விருதுநகர் மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இறுதிநாள் என்பதால் இந்த <>லிங்க் <<>>மூலம் உடனே விண்ணப்பித்து புலனாய்வுத் துறையில் வேலைக்கு சேருங்கள்..

Similar News

News March 10, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

image

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில்  தலைவர்  இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர்  மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வனிதா  மகளிர்க்கான  விழிப்புணர்வு  சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News March 10, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா

image

ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில்  தலைவர்  இராமானுஜம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர்  மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வனிதா  மகளிர்க்கான  விழிப்புணர்வு  சிறப்புரையாற்றினார். பின்னர் மகளிர்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News March 9, 2026

விருதுநகர் : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

விருதுநகர் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <>இங்கு க்ளிக் <<>>செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

error: Content is protected !!