News August 16, 2025
திருட முயன்ற பைக் திருடனைப் பிடித்த பொதுமக்கள்

விழுப்புரத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை இருவர் திருட முயன்றனர். அதிகாலை 5:00 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், பொதுமக்கள் ரூபனை என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரில் ஒருவரான சந்தோஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். விழுப்புரம் போலீசார் ரூபனைக் கைது செய்ததுடன், தப்பியோடிய சந்தோஷையும் தேடி வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வு காரணமாக ஒரு திருடன் பிடிபட்டுள்ளான்.
Similar News
News August 16, 2025
நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை விழுப்புரத்தில் 7936 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில்நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. விலங்குகளின் உமிழ்நீர் மூலம் பரவும் கொடிய நோயான ரேபிஸ் தற்போது அதிகமாக பரவி வருவதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றால் ராபிஸ் பாதிப்பை தடுக்கலாம் என்று கூறுகின்றனர்
News August 16, 2025
விழுப்புரத்தில் இந்த விநாயகர் சிலை வைக்க கூடாது!!

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயர்கர் சதூர்த்திக்கு சிலை வைப்போர் கவனத்திற்கு!
▶️ களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள்
▶️ பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்றவை கலக்கப்படாத சிலைகளுக்கு அனுமதி
▶️ பூசப்படும் வண்ணங்களில் நச்சுப்பொருட்கள், எண்ணெய் சார்ந்த ரசாயனங்கள் கூடாது
உள்ளிட்ட விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார். சிலை வைக்க திட்டமிட்டுள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க
News August 16, 2025
விழுப்புரம்: 10th போதும்! சூப்பரான அரசு வேலை! நாளையே கடைசி

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <