News August 16, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
திருப்பத்தூர்: செல்போன் தொலைஞ்சிடுச்சா… கவலை வேண்டாம்

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 16, 2025
திருப்பத்தூர்: 10th போதும் மத்திய அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் அதிகபடியாக 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News August 16, 2025
திருப்பத்தூர்: ஆடி கிருத்திகை.. இதை மறக்காம பண்ணுங்க

தமிழகம் முழுவதும் இன்று (ஆக.16) ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக விரதமிருந்து இன்று திருப்பத்தூரில் உள்ள மயில்பாறை முருகன் கோயிலுக்கு சென்றால் முருகனின் அருளை முழுமையாக பெற முடியும். மேலும் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் கந்த சஷ்டிக் கவசம், திருப்புகழ், வேல்மாறல் பாராயணம் உள்ளிட்டவற்றை வீட்டில் இருந்த படியே படித்து முருகனின் அருளை பெறலாம். ஷேர் பண்ணுங்க