News April 7, 2024
ஈரோடு: வீட்டுக்குள் துர்நாற்றம்: பரபரப்பு

சித்தோடு காளிங்கராயன்நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கிருஸ்ணா பாய் (68). குடும்ப பிரச்னை காரணமாக, இவரது கணவர் நந்தகுமார் காளிங்கராயன்நகரில் உள்ள வாடகை வீட்டிலும், கிருஷ்ணா பாய், ஜவுளி நகரில் உள்ள வீட்டிலும் தனியாக வசித்து வந்தனர். இரவு 11 மணிக்கு, நந்தகுமார் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. கதவை உடைத்து சென்று பார்த்தபோது, நந்தகுமார் இறந்து கிடந்தார்.
Similar News
News August 15, 2025
ஈரோடு: சொந்த வீடு கட்ட மானியம்! CLICK NOW

திண்டுக்கல்லில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <
News August 14, 2025
ஈரோடு: நாளை முதல் சேவை தொடக்கம்!

சென்னிமலையில் முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. மலை கோவிலில் தார் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, இதனால் மலைக்கு பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நாளை முதல் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கோவில் பஸ் இயக்கபடுகிறது. பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள அறநிலையத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.
News August 14, 2025
ஈரோடு அருகே அரசு பள்ளியில் எம்.பி ஆய்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சிவகிரி – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாடாளுமன்ற தொகுதி நிதியின் மூலம் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நிலத்தடி நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு எம்பி., கே.இ.பிரகாஷ் பங்கேற்று பணிகளை துவங்கி வைத்தார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு பார்த்து ஆய்வு செய்தார்.