News August 15, 2025
கள்ளக்குறிச்சி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <
Similar News
News August 15, 2025
கள்ளக்குறிச்சி: EPFO நிறுவனத்தில் ரூ.45,000 க்கு மேல் சம்பளத்தில் வேலை

கள்ளக்குறிச்சி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் இந்த <
News August 15, 2025
கள்ளக்குறிச்சி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <
News August 15, 2025
தேசிய கொடியை ஏற்று வைத்த மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். மாதவன் உடனிருந்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.