News August 15, 2025
இந்தியாவின் விடுதலையில் கள்ளக்குறிச்சி!

விடுதலை வேண்டி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுதந்திர கனல் பற்றி எரிந்தது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில், உப்பு சத்தியாகிரகத்தின் போது கள்ளக்குறிச்சியில் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பலர் தேவனாம்பட்டினம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றனர். அப்போது மதுவிலக்கு இயக்கம் கள்ளக்குறிச்சியில் பெரும் எழுச்சி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஷேர்!
Similar News
News March 13, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
News March 13, 2026
கள்ளக்குறிச்சி: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call!

கள்ளக்குறிச்சி மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 13, 2026
கள்ளக்குறிச்சியில் டீ, காபி விலை உயர்வு!

கள்ளக்குறிச்சியில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் தின்பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, இதுவரை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கோப்பை தேநீர், தற்போது 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திடீர் விலை உயர்வால் அன்றாடப் பயன்பாட்டிற்கு உணவகங்களை நாடும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


