News August 15, 2025
இந்தியாவின் விடுதலையில் கள்ளக்குறிச்சி!

விடுதலை வேண்டி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுதந்திர கனல் பற்றி எரிந்தது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில், உப்பு சத்தியாகிரகத்தின் போது கள்ளக்குறிச்சியில் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பலர் தேவனாம்பட்டினம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றனர். அப்போது மதுவிலக்கு இயக்கம் கள்ளக்குறிச்சியில் பெரும் எழுச்சி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஷேர்!
Similar News
News August 15, 2025
கள்ளக்குறிச்சி: EPFO நிறுவனத்தில் ரூ.45,000 க்கு மேல் சம்பளத்தில் வேலை

கள்ளக்குறிச்சி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் இந்த <
News August 15, 2025
கள்ளக்குறிச்சி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <
News August 15, 2025
கள்ளக்குறிச்சி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <