News August 15, 2025

இன்னுயிர் கொடுத்த தருமபுரி மாவட்ட தியாகிகள்

image

பல தலைவர்கள் தங்கள் உயிர், உடைமை, உதிரம், இளமை என எல்லாவற்றையும் இழந்து இந்திய தேசத்தின் விடுதலையை பெற்று தந்துள்ளனர். இந்த 79வது சுதந்திர தினத்தில் தருமபுரி மாவட்ட தியாகிகளை பற்றி நினைவு கூறுவோம்.
✔ சிவகாமி அம்மையார் – இளம் வயதிலேயே இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து விடுதலைக்காக போராடியவர்.
✔ டி.என். தீர்த்தகிரியார் – இந்திய விடுதலைக்காக 8 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவர்.
ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 15, 2025

தருமபுரி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் பகிரங்கள்!

News August 15, 2025

தருமபுரி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் பகிரங்கள்!

News August 14, 2025

தர்மபுரி: இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மற்றும் அரூர்க்கு (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தருமபுரி தலைமை அதிகாரியாக சிவராமன், அரூர் கரிகால் பாரி சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மற்றும் அரூர்‌ சுற்றியுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!