News August 15, 2025
மதுரையில் 3 மாதம் இலவச கணிணி பயிற்சி

மதுரை பெட்கிராட், அம்பேத்கார் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் M.S ஆபிஸ்பேக்கேஜ் அக்செஸ், சிஸ்டம் டூல் சூட், போட்டோஷாப், கோரல்டிரா பயிற்சியுடன் டைப்பிங் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி கற்றுத்தரப்படும். விவரங்களுக்கு 9344613237 அழைக்கலாம்.நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News August 15, 2025
மதுரையில் 3 மாதம் இலவச கணிணி பயிற்சி

மதுரை பெட்கிராட், அம்பேத்கார் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் M.S ஆபிஸ்பேக்கேஜ் அக்செஸ், சிஸ்டம் டூல் சூட், போட்டோஷாப், கோரல்டிரா பயிற்சியுடன் டைப்பிங் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி கற்றுத்தரப்படும். விவரங்களுக்கு 9344613237 அழைக்கலாம்.நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 15, 2025
மதுரை மக்களுக்கு உதவும் முக்கிய எண்கள்

மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️திருமங்கலம் கோட்டாட்சியர் – 04549-280755
▶️மதுரை வருவாய் கோட்டாட்சியர் – 0452-2530644
▶️உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் – 04552-252149
▶️மேலூர் வருவாய் கோட்டாட்சியர் – 0452-2422823
இதை உங்கள் பகுதி மக்களுக்கு SHARE செய்ங்க கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்
News August 14, 2025
JUST IN: மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் சிறையிலடைப்பு

மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கில் கைதான மேயர் கணவர் பொன்வசந்துக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் அவருக்கு ரத்த அழுத்தம் கூடியிருந்த நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 26 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.