News August 14, 2025
தென்காசி வழியாக பெங்களூருக்கு ஆகஸ்.17 புதிய ரயில் இயக்கம்

தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17-ம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 18-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு பெங்களூரு சிவமொக்கா சென்றடைகிறது. மறுமார்க்கமாக 18-ம் தேதி மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு 19-ம் தேதி காலை 10:15 மணிக்கு நெல்லை வருகிறது.
Similar News
News August 14, 2025
சங்கரன்கோவிலில் நகர் மன்ற தலைவர் தேர்தல்

சங்கரன்கோவில் நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு வருகிற ஆக.18ம் தேதியன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, 28 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால் அவர் பதவியை இழந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தற்போது காலியாகவுள்ள பதவிக்கு (பெண்) மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.
News August 14, 2025
தென்காசி வழியாக புதிய ரயில் இயக்கம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17ம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 18-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு பெங்களூரு சிவமொக்கா சென்றடைகிறது. மறுமார்க்கமாக 18ம் தேதி மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு 19ம் தேதி காலை 10:15 மணிக்கு நெல்லை வருகிறது. *மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 14, 2025
தென்காசி: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை… APPLY!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <