News August 14, 2025

திருச்சி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கடலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 14, 2025

திருச்சி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு: Apply பண்ணுங்க!

image

திருச்சி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். திருச்சி ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW

News August 14, 2025

சுதந்திர தினத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது விருந்து

image

நாளை (ஆகஸ்ட் 15) 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மதியம் 12 மணிக்கு பொது விருந்து நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து தரப்பினரும் ஏற்றத்தாழ்வு இன்றி அமர்ந்து ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த பொது விருந்து நடக்க இருப்பதாகவும் இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

News August 14, 2025

லால்குடி கார் விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

image

லால்குடி அருகே மாந்துறை என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கார் ஒன்று டூவீலர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் விஸ்வநாதன், சாதிக் பாஷா, அரவிந்த், கார்த்திகேயன் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நபில் உசேன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!