News August 14, 2025

துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தின கொண்டாட்டம்: 3 பேர் பலி

image

இன்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி லியாரி உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 64 பேர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே பலுசிஸ்தான் படை – பாக்., ராணுவம் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

Similar News

News August 16, 2025

இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்!

image

ரொம்ப நேரம் நியூஸ் படிச்சி டயர்டான உங்க மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுப்போம் வாங்க. மேலே உள்ள படத்தை பாருங்க. 6-க்கும், 3-க்கும் இடையில் என்ன நம்பர் வரும் என்று கரெக்ட்டா சொல்லுங்க. பாக்க கஷ்டமா இருந்தாலும், இது ரொம்ப ஈசி. மற்ற நம்பர்களை பாருங்க. உங்களுக்கு பதில் தெரியும். பார்ப்போம் எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்க என.

News August 16, 2025

அமலாக்கத்துறையிடம் ஐ.பி., சொன்ன விஷயம்..

image

திமுகவின் சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் ED ரெய்டு நடந்து வருகிறது. வீட்டிற்கு வந்த அதிகாரிகளிடம் ஐ.பி., பேசிய விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ”இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான். தென்மண்டலத்தில் திமுக வலிமையாக இருக்கிறது. தேர்தல் வேலையை முடக்கவே இந்த ரெய்டு. முடங்கி போகமாட்டேன். என்ன செய்யணுமோ செய்யுங்க” என அதிகாரிகளிடம் ஐ.பி., கூறியுள்ளதாக தகவல்.

News August 16, 2025

மகனை திருமணம் செய்த அம்மா.. வெளிநாட்டு விநோதம்!

image

வாழ்க்கையில் தர்ம சங்கடமான சூழலை சந்தித்தேன் என சிலர் சொல்லுவார்கள். இதை படித்தால் இதைவிட தர்மசங்கடமான சூழல் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும். வெளிநாட்டில் ஏழ்மை காரணமாக தத்து கொடுத்த மகனை அடையாளம் தெரியாமல் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததோடு 2 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது DNA சோதனையில், அந்த இளைஞர் தனது மகன் என்பதை அறிந்த அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். So Sad..!

error: Content is protected !!