News August 13, 2025
ஆடி கிருத்திகை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருத்தணி ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே ஆகஸ்ட் 14 முதல் 18 வரை ஐந்து நாட்களுக்கு அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து காலை 10:20, மதியம் 1, மற்றும் 2:50 ஆகிய நேரங்களிலும், திருத்தணியில் இருந்து காலை 10:50, மதியம் 1:30, மற்றும் 3:20 ஆகிய நேரங்களிலும் புறப்படும்.
Similar News
News August 14, 2025
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஆடி கிருத்திகை முன்னிட்டு அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே தெற்கு ரயில்வே இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்க உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கும், திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கும் இயக்கப்படும். இது பக்தர்களுக்கு வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 14, 2025
திருவள்ளூர்: சொந்த ஊரில் வங்கி வேலை!

திருவள்ளூர் மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள் <
News August 14, 2025
திருவள்ளூர் வாக்காளர்கள் கவனத்திற்கு…

திருவள்ளூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். <