News August 13, 2025

நெல்லையப்பர் கோவில் விருந்துக்கு அழைப்பு

image

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற (ஆக.15) வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு கோயில் வசந்த மண்டபத்தில் பொது விருந்து நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர், கலெக்டர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பொதுமக்கள் பங்கேற்க கோயில் செயல் அலுவலர் இசக்கியப்பன் அழைத்துள்ளார்

Similar News

News August 14, 2025

தொடர் விடுமுறை எதிரொலி; ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு

image

தமிழகத்தில் நாளை முதல் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை இருப்பதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். எனவே தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சென்னை டூ நெல்லைக்கும் நெல்லை டூ சென்னைக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லைக்கு வழக்கமாக அதிகபட்சம் ரூ.1500 டிக்கெட் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3000 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

News August 14, 2025

நெல்லை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

image

நெல்லை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <>க்ளிக்<<>> செய்து E.C என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து சர்வே எண் பதிவிட்டு பாருங்க… சொத்து சமந்தமான புகார்களுக்கு 9498452110 / 9498452120 எண்ணுக்கு அழையுங்க..SHARE பண்ணுங்க!

News August 14, 2025

நெல்லை மக்களே விழிப்புணர்வுடன் இருங்க – காவல்துறை!

image

நெல்லையில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குற்றப்பிரிவு போலீசார் பேசுவதுபோல வீடியோ அழைப்பில் “நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள்” என்றும், நீதிமன்றத்தில் இருந்து பேசுவதுபோல பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. www.cybercrime.gov.in -இல் புகார் அளிக்கலாம். நம்ம நெல்லை மக்கள் இதுக்கெல்லாம் அசர மாட்டோம்.. நம்ம மக்களுக்கு தெரியபடுத்த SHAREபண்ணுங்க!

error: Content is protected !!