News April 7, 2024
திருவள்ளூர் அருகே வெடிகுண்டு மிரட்டல்

புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமான, ஏ.சி.எஸ்., மருத்துவ கல்லூரி திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் நேற்று மாலை மர்ம கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது இச்சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்திய போது மிரட்டல் கடிதம் வெறும் புரளி என தெரியவந்தது. மேலும் கடிதத்தை அனுப்பிய லட்சுமணன் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News August 25, 2025
பூந்தமல்லி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News August 25, 2025
பூந்தமல்லி: நீங்களே முதல்வரிடம் புகார் செய்யலாம்

திருவள்ளூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கலாம். இங்கே <
News August 25, 2025
பூந்தமல்லி: குறைகளை சொல்ல ஸ்கேன் பண்ணுங்க

திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில் மக்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க QR கோடு அறிமுகம் செய்துள்ளார். இதை ஸ்கேன் செய்தால், ‘நம்ம ஊரில்; நம்ம எம்.பி.,’ என்ற பக்கத்திற்கு செல்கிறது. அங்கு மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதை மக்களிடம் கொண்டு செல்ல தற்போது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், போஸ்டர் ஒட்டியும், சமூக வலைதளங்களில் பதிவேற்றியும் வருகின்றனர்.