News August 13, 2025

மயிலாடுதுறை: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

image

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஈஸியா Apply பண்ணலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 14, 2025

மயிலாடுதுறை: தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர வாய்ப்பு!

image

செம்பனார்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, புகைப்படம் (4) ஆகிய விபரங்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையtத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கவும். ஷேர்!

News August 14, 2025

மயிலாடுதுறையில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

image

தருமை ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
மணிவிழாவை முன்னிட்டு, 27 தம்பதியருக்கு இலவச திருமணம் தருமபுரம் ஆதீன வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு, ஸ்ரீலஸ்ரீ குருமணிகளின் மணிவிழா
நிகழ்வில் ஒரே மேடையில் மாதம் ஐப்பசி 23 ஆம் நாள் 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருமணங்கள் நடைபெற உள்ளது.

News August 14, 2025

சீர்காழி: புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக ஆ.கமல்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். சீர்காழி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியில் இருந்த புயல் பாலச்சந்திரன் மயிலாடுதுறை சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக பணி மாறுதலில் சென்றுள்ளார்.

error: Content is protected !!