News April 7, 2024
ஏப். 19ஆம் தேதி பொது விடுமுறை – ஆட்சியர்

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் ஏப்.19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

தி.மலையில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. பயனுள்ள இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 7, 2026
தி.மலை: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

தி.மலை மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 7, 2026
தி.மலை ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

தி.மலை மக்கள உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!


