News August 13, 2025

மயிலாடுதுறை: ரயிலில் பாய்ந்து தற்கொலை!

image

சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் அசோக் இளவரசன் (33). என்ஜினீயரான இவர் குடிநீர் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதில் கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென உப்பனாறு ரெயில்வே பாலம் அருகே வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Similar News

News August 14, 2025

மயிலாடுதுறை: VAO லஞ்சம் கேட்கிறாரா? இத பண்ணுங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News August 14, 2025

மயிலாடுதுறை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, வரும் ஆக.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு <<17399958>>CLICK HERE<<>>. அரசு வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 14, 2025

மயிலாடுதுறை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

image

▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!