News August 13, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News August 13, 2025
புதுகை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

புதுகை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
புதுகை: ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ம் தேதிக்குள் இங்கே<
News August 13, 2025
அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு

புதுகை மாவட்டத்தில் கீரனூர், ஏம்பல் அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் 2025-26 நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவ மாணவியர் www.skill training.tn.gov.in இணையத்தில் விண்ணப்பித்து வரும் 31 ஆம் தேதிக்குள் சேரலாம், 8 வகுப்பு தேர்ச்சி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் பெண் இருபாலர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.