News August 12, 2025
குடியாத்தத்தில் மீண்டும் சாராயம்!

குடியாத்தம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு வீட்டில் சரோஜா, பிரபாவதி என்பவர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. பின் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்சுவதை தடுக்க TN அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சில பகுதியில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 13, 2025
247 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளில் தவறாமல் கிராம சபையை கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஆகஸ்ட் 13) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
News August 13, 2025
வேலூர் மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

வேலூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <
News August 13, 2025
APPLY NOW: வேலூர் கூட்டுறவு துறையில் வேலை

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலி பணியிடங்கள் உள்ளன. அதில் வேலூரில் மட்டும் 79 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <