News August 12, 2025

குடியாத்தத்தில் மீண்டும் சாராயம்!

image

குடியாத்தம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு வீட்டில் சரோஜா, பிரபாவதி என்பவர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. பின் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்சுவதை தடுக்க TN அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சில பகுதியில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 12, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆக.12) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 12, 2025

குடியாத்தத்தில் மீண்டும் சாராயம்!

image

குடியாத்தம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்த போது, ஒரு வீட்டில் சரோஜா, பிரபாவதி என்பவர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. பின் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்சுவதை தடுக்க TN அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், சில பகுதியில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

News August 12, 2025

குடியாத்தம்: தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்த எம்எல்ஏ

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சீவூர் ஊராட்சியில் கள்ளூர் கிராமத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!