News August 12, 2025
பெரம்பலூர்: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டமான முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை காணொளி வாயிலாக முதலமைச்சர் துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் உடனிருந்தார்.
Similar News
News August 14, 2025
பெரம்பலூர்: ரூ.18,000 சம்பளத்தில் செவிலியர் வேலை!

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.8,500 – 18,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News August 14, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான கால அவகாசம் (31.08.202) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9499055883, 9499055884 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
பெரம்பலூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

பெரம்பலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <