News August 12, 2025
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் முன்னாள் மேயர் மரணம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னாள் மேயரும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 31 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்றஉறுப்பினருமான சுஜாதா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இருதயத்திற்கு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இன்று காலை 9 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 12, 2025
திருச்சியில் இபிஎஸ் பிரச்சாரம் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சியில் வரும் 23 முதல் 25 மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். , 23ஆம் தேதி திருச்சி கிழக்கு திருவெறும்பூர், லால்குடி, 24 ஆம் தேதி முசிறி, மணச்சநல்லூர், துறையூர், 25ஆம் தேதி மணப்பாறை, ஸ்ரீரங்கம் மேற்கு தொகுதிக்கு வருகை புரிகிறார்.
News August 12, 2025
திருச்சி: Car, Bikeக்கு தேவையில்லாமல் Fine வருதா?

திருச்சி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
News August 12, 2025
திருச்சி: IT Company வேலைக்கு இலவச பயிற்சி!

IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் இங்கே <