News August 12, 2025
ஒரிசாவில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த குற்றவாளி கைது

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் அரவிந்த் (28). பூக்கடை நடத்தி வரும் இவரை கடந்த 25.1.2025 அன்று புதுச்சேரி பாகூர் பங்களா தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் பாலாஜி (26) என்பவர் கொலை செய்தார். பின்னர் கடலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் வந்து தலைமறைவானார். இதையடுத்து ஒரிசாவில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த பாலாஜியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 12, 2025
கடலூர்: IT Company வேலைக்கு இலவச பயிற்சி!

IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்க்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் <
News August 12, 2025
சிதம்பரம்: தாயுமானவர் திட்டம் தொடங்கி வைப்பு

முதியோர்-மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதையடுத்து சிதம்பரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ-வுமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
News August 12, 2025
கடலூர்: B.E முடித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <