News August 12, 2025

தருமபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

தருமபுரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 12, 2025

தருமபுரியில் ஆட்சிமொழி பயிலரங்கம்

image

தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டத்தை விரைவாகவும், முழுமையாகவும் செயல்படுத்தும் நோக்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. ஆட்சியர் ரெ.சதீஸ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

News August 12, 2025

தருமபுரி மக்களே…கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

தருமபுரி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 11, 2025

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசம்

image

தண்டகுப்பம் மற்றும் அரூர் நாற்றங்கால்களில் தேக்கு, மகாகனி, வேங்கை, ஈட்டி போன்ற உயர்தர மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சாமிபுரம் பகுதி விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலவசமாக மரக்கன்றுகளைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, வனவர் சந்திரசேகரை 9626934955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!