News August 11, 2025
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13 ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை நீதி மன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆடு கோழி பலியிட்டு கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உள்ளதா எனவும் கேள்வி எழுப்பபட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை தரப்பில் வாதங்களை வைப்பதற்காக வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 12, 2025
மதுரை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

மதுரை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 12, 2025
மதுரை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

மதுரை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 12, 2025
கூலி படத்திற்கு டிக்கெட்டும் கொடுத்து லீவ் அளித்த நிறுவனம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மதுரையை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்திற்கு கூலி திரைப்படத்தன்று விடுமுறை அளித்துள்ளது. மேலும் ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு டிக்கெட் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்தின் கடிதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “கூலீ” திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு வரும் 14-08-2025 அன்று விடுமுறை அறிவிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.