News August 11, 2025

சைலெண்டாக வங்கிகள் இதற்கும் பணம் பிடிக்கின்றன!

image

1. அக்கவுண்டில் பணம் இல்லாத போது, ATM பயன்படுத்தினால், ₹20- ₹25 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
2. போனில் SMS மூலம் வங்கி சேவை குறித்து அலர்ட் அனுப்ப 3 மாதங்களுக்கு ஒருமுறை ₹15- ₹30 வரை வசூலிக்கப்படுகிறது.
3. 12 மாதங்களுக்கு மேலாக அக்கவுண்ட்டில் பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால், அதற்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணம் மாறுபட்டாலும், பல வங்கிகளும் சைலெண்டாக பணம் வசூலிக்கதான் செய்கின்றன.

Similar News

News August 11, 2025

கனமழை வெளுக்கும்.. கவனமா இருங்க மக்களே!

image

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செ.பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால், இரவில் வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!

News August 11, 2025

தோனி வாக்குமூலம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

₹100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞரை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. IPL சூதாட்ட வழக்கு தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்து கூறியதாக IPS அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியாவுக்கு எதிராக 2014-ல் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நீதிபதி CV கார்த்திகேயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News August 11, 2025

கர்நாடகா அமைச்சர் ராஜினாமா? இதுதான் காரணம்!

image

கர்நாடக அமைச்சர் ராஜண்ணா <<17370523>>ராஜினாமா<<>> செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் ‘வாக்குத்திருட்டு’ போராட்டம் பற்றி பேசிய அவர், மஹாதேவ்புராவில் நடந்த சம்பவம் மாநிலத்தில் காங்., ஆட்சியில் இருக்கும்போதே நடந்துள்ளது. நம் கண்முன்னே இந்த முறைகேடு நடந்துள்ளதற்கு கட்சி வெட்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். அவரை பதவி விலகச் சொல்லி காங்., மேலிடத்தில் இருந்து அழுத்தம் வர, இந்தப் பேச்சு தான் காரணமாம்.

error: Content is protected !!