News August 11, 2025

யார் கடன் பெறலாம்?

image

இதற்கு விவசாய தொழில் முனைவோர், விவசாய குழுக்கள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், புது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மின்னணு வணிக மையம், சேமிப்பு கிடங்கு, குளிர்பாதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடம், தரம் பிரிக்கும் இயந்திரம், மெழுகு பூசும் மைய உட்கட்டமைப்புக்கு கடன் பெறலாம்.

Similar News

News August 11, 2025

கள்ளக்குறிச்சியில் இங்கு போனால் குழந்தைபேறு நிச்சயம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா? இங்கு முக்கிய தெய்வமாக விளங்குபவர் அரவான். சித்திரை மாத பௌர்ணமி அன்று திருநங்கைகள் அரவானை மணப்பது வழக்கம். திருமணத்திற்கு அடுத்தநாள் அரவாண் உயிர் கொடுக்கும் நாளாக கருதப்படுகிறது. அன்று அளிக்கப்படும் உறுமை சோறை உண்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!!

News August 11, 2025

கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த அதிசயத்த பாருங்க!!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலத்தில் மனித முக அமைப்புடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்த அதிசயம் நடந்துள்ளது. ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான ஆடு ஈன்ற 2 குட்டிகளின் ஒரு குட்டி மனித முக அமைப்புடன் இறந்த நிலையில் பிறந்துள்ளது. இந்த அதிசயத்தை சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்டு வியந்தனர். இன்னும் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.!

News August 11, 2025

கள்ளக்குறிச்சி மக்களே கடன் பெற விண்ணப்பிக்கலாம்…

image

கள்ளக்குறிச்சியில் அரசு வேளாண் உட்கட்டமைப்பு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ரூ. 2 கோடி கடன், 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம், அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கிக் கிளைகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க <<17367584>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!