News August 11, 2025
தஞ்சை: உலகின் மிகப்பெரிய பீரங்கி!

தஞ்சையில் உள்ள தஞ்சை ராஜகோபால பீரங்கி மிகவும் பழமைவாய்ந்ததாகும். இந்த பீரங்கி 1650 ஆம் ஆண்டு நாயக்கர் காலத்தில் தஞ்சாவூரை நகரத்தில் நுழையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 400ஆண்டுகள் ஆனா பின்பும் இந்த பீரங்கி இன்றளவும் இதுவரை துருப்பிடிக்காமல் உள்ளது. உலக வரலாற்றில் சுடப்பட்ட பெரிய பீரங்கிகளின் இது 4வது பெரிய பீராங்கி ஆகும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News August 11, 2025
மஞ்சகாமாலை பாதிக்கப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் அனுமதி

கும்பகோணம் மாநகராட்சி 5வது வார்டு பகுதியான பெருமாண்டி மாதா கோவில் தெரு மற்றும் கே. எம். எஸ் நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்த நீரை சிறுவர்கள் உள்பட 20ம் மேற்பட்டோர் அருந்தியுள்ளனர். இதனால் மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 11, 2025
தஞ்சை: BHEL நிறுவனத்தில் வேலை.. APPLY

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘515’ கைத்திறத் தொழிலாளர் (Artisans) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த, விருப்பம் இங்கே<
News August 11, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.