News August 10, 2025
கரூர்: அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு

கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய Pharmacist பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிகுள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News August 12, 2025
கரூர்: மாதத்தில் 5 நாள் பணியோடு, ஊர்க்காவல் படையில் வேலை!

கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆண் – 37, பெண் – 5 என மொத்தம் 42 ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் SSLC முடித்திருக்க இருக்க வேண்டும். மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாளொன்றுக்கு ரூ.560 ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (20.08.2025)க்குள் கரூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்யலாம்.
News August 12, 2025
கரூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 12, 2025
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவின் பொழுது நடக்கவிருக்கும் அணிவகுப்பிற்கு இன்று முதல் அனைவருக்கும் ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் கரூர் காவல் காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும், மற்றும் சாரதா காலேஜ் ஆர்ட்ஸ் காலேஜ் என்சிசி மற்றும் பள்ளி மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.